Skip to main content

Posts

கோமாளி மேர்வின் சில்வாவினால் முஸ்லிம் சமூகத்தினருக்கும் பாதிப்பு, சர்வதேசத்தில் இலங்கைக்கும் அவப்பெயர்: வேலாயுதம்

கோமாளி மேர்வின் சில்வாவினால் முஸ்லிம் சமூகத்தினருக்கும் பாதிப்பு, சர்வதேசத்தில் இலங்கைக்கும் அவப்பெயர் அன்று அரசர்கள் நாட்டை ஆட்சி புரியும் போது அவையில் அரச கோமாளிகள் இருப்பது போன்று இன்றைய அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் கோமாளி இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தான் அமைச்சர் மேர்வின் சில்வா. ஒரு சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையில் இவரின் செயற்பாடானது சர்வதேசத்தில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதோடு முஸ்லிம் சமூகத்தினரையும் பாதிப்படைய செய்துள்ளது என ஐக்­கிய தேசிய கட்­சியின் உதவித் தவி­சா­ளரும் இலங்கை தேசிய தோட்டத் தொழி­லாளர் சங்­கத்தின் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான கே. வேலா­யுதம் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்களுக்கு நான்கு திருமணம் முடிக்க முடியும் என்றால் பௌத்தன் என்ற வகையில் எனக்கும் அந்த உரிமை உள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விருப்பம் என்றால் உடனடியாக நான் திருமணம் செய்துகொள்கின்றேன் எ...

FOUR ARMY OFFICERS RELIEVED FROM SERVICE PENDING INQUIRY ON WELIWERIYA

FOUR ARMY OFFICERS RELIEVED FROM SERVICE PENDING INQUIRY ON WELIWERIYA A Brigadier and three Lieutenant Colonels involved in the controversial Weliweriya incident were relieved from their posts by the Army Chief to facilitate further inquiries, Sri Lanka Army said today. The Brigadier, who was the Area Commander, and the three Lieutenant Colonels, in charge of divisions, have been sent to the regiment centers, Military Spokesperson, Brigadier Ruwan Wanigasooriya said. Army Commander Lieut. Gen. Daya Ratnayake has also ordered an investigation into evidence to determine whether they are adequate for a Court Martial hearing against the officers in question.  In addition to this the Army Commander has also decided to appoint a board, comprising high-ranking officers, for recommendations to prevent such incidents from taking place in the future, the spokesman said.   The army had come under pressure after soldiers fired on unarmed locals on August 1 in Weliweriya, killing ...

NO CULTURE OF IMPUNITY IN SRI LANKA - GL TELLS PILLAY

NO CULTURE OF IMPUNITY IN SRI LANKA - GL TELLS PILLAY It is important to have an objective approach and extend equal treatment to all countries when fulfilling the assigned mandate, External Affairs Minister, Prof. G.L. Peiris, emphasized when he met visiting UN High Commissioner for Human Rights Navanethem Pillay today. Minister Peiris reiterated to High Commissioner Pillay Sri Lanka’s firm resolve to work with the United Nations system. However he said that there is a perception in the country about the lack of objectivity and fairness in the treatment meted out to Sri Lanka.  The Minister added that Sri Lanka accepts constructive and justified criticism but resents vicious and baseless positions which are incessantly repeated, a ministry statement said. He pointed out that there is no culture of impunity in the country and that where evidence is available action to conduct legal proceedings have been instituted irrespective of the status of those accuse...

சன்ரைசஸூக்கு பதிலாக கந்துரட்ட அணியில் சங்கக்கார

சன்ரைசஸூக்கு பதிலாக கந்துரட்ட அணியில் சங்கக்கார சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளில் கந்துரட்ட மரூன்ஸ் அணிக்காக விளையாடப் போவதாக இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.  ஐபில் அணியான ஐதராபாத் சன்ரைசஸ் அணிக்கு பதிலாகவே அவர் இந்த அணியில் விளையாடவுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஜில்லா படப்பிடிப்பின் போது சிறுமியிடம் சில்மிஷம்

ஜில்லா படப்பிடிப்பின் போது சிறுமியிடம் சில்மிஷம் ´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய்.  வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது.  பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும்.  இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர்.  கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.  படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.  15 வயது சிறுமியான ஜூனியர் நடிகை ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஒருவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட... அந்த பெண் கூச்சல் போட்டதையடுத்து அந்த அவரை வளைத்துப் பிடித்தனர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள...

An bus Accident

More then 40 people ingent and 2 person die at GALAGEDARA....

விஜயின் அதிரடி

விஜயின் அதிரடி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.  இந்நிலையில், விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கும் புதிய படத்திற்கு ‘அதிரடி’ என பெயரிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை.  விஜய் நடித்த ‘தலைவா’ படம் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது தமிழகத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  விஜய் தற்போது அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ‘ஜில்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.