'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் மீண்டும்
சூர்யாவுடன் கைகோர்க்கவுள்ளளதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனன்.
கௌதம் மேனன் - சூர்யா கூட்டணியில் ஏற்கனவே வெளியான காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இதன் பிறகு இக்கூட்டணி புதிய படமொன்றில் இணைய எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்நிலையில் தற்போது நீதானே என் பொன் வசந்தம் படத்தினை முடித்துவிட்ட நிலையில் கௌதம் மேனன் தனது அடுத்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக சர்வதேச விடயங்களை மையமாக கொண்டு கதை உருவாக்கியுள்ளாராம் கௌதம். எனவே பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாம். மேலும் இப்படத்தினை கௌதம் மேனனே தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கம் 2 படத்தினை தொடர்ந்து லிங்குசாமியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சூர்யா எப்போது கௌதம் படத்திற்கு ஒப்புக்கொள்வார் என இப்போதைக்கு தெரியாது!]
இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள் இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால், ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை... எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை... தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது... உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ... உலகின் பெரும்பாலா...
Comments
Post a Comment