Skip to main content

Posts

ஆரம்பம் - விமர்சனம்

தல' படத்திற்கு எவரும் எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில் தல படங்களின் இடம்பெற்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது.  இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓப்பனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளிலும் இதற்கு விதிவிலக்கல்ல. அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தஇ வருகின்ற கூட்டணிகள். இவர்கள் மூன்றுபேரும் இணைந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது. தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..! ஹொலிவூட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்... சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவர்தனுக்கு கைவந்த கலையாச்சே... அப்பப்ப ஹொலிவூட் படத்தை சுட்டுப் போட்டுள்ளார். ஹொலிவூட் கொப்பியாச்சே என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்க...

ஆரம்பம் - விமர்சனம்

தல' படத்திற்கு எவரும் எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில் தல படங்களின் இடம்பெற்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது.  இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓப்பனிங் அஜித்திற்கு இருக்கிறது. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளிலும் இதற்கு விதிவிலக்கல்ல. அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தஇ வருகின்ற கூட்டணிகள். இவர்கள் மூன்றுபேரும் இணைந்தால் கேட்கவா வேண்டும்..? மூன்று மணிநேர ஆக்சன். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது. தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..! ஹொலிவூட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்... சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவர்தனுக்கு கைவந்த கலையாச்சே... அப்பப்ப ஹொலிவூட் படத்தை சுட்டுப் போட்டுள்ளார். ஹொலிவூட் கொப்பியாச்சே என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்க...

வசூல் மழையில் ஆரம்பம்

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.9.12 கோடி அள்ளியது 'ஆரம்பரம்' அஜித்தின் 'ஆரம்பம்' படம், வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.12 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. தீபாவளியான இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையின் வசூல் இன்னும் மிகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் படங்களிலேயே வசூலில் சாதனை படைக்கும் படமாக ஆரம்பம் உள்ளது என்றும், வார இறுதி ஒபனிங் வசூலில் உலக அளவில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்றும் வர்த்தக நிபுணர் திரிநாத் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பம் படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அவரது படம் வெளியாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக் கொள்ளும். அஜித்துடன் இப்படத்தில் ஆர்யா, நயன் தாரா, ராணா, டாப்ஸி என பலரும் இணைந்திருப்பதால், அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி ஆர்யாவின் ரசிகர்களும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தனர். 'பில்லா' படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் - அஜித் இணைந்திருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு 'ஆரம்பம்' படத்திற்க...

ஆரம்பம் - விமர்சனம்

ஆரம்பம், முழுக்க முழுக்க அஜித் ஷோ. ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தலை முடி, அதேபோன்ற தாடி மீசை, கூலிங் கிளாஸ், ஸ்டைலான நடை, மெல்லிய முறுவல், அலட்டிக் கொள்ளாத உடல் மொழி, அசராத வில்லத்தனம், அவ்வப்போது உதிர்க்கும் பஞ்ச் வசனங்கள் என்று அஜித் எதைச் செய்தாலும் தியேட்டரில் தூள் பறக்கிறது. மங்காத்தாவில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்த அஜித்துக்கு மீண்டும் அப்படிப்பட்ட வேடம். எந்த இணையதளத்தின் சர்வரிலும் நுழையத் தெரிந்த ஜித்தன் அர்ஜுனைக் கடத்தி வந்து அவன் காதலி அனிதாவை (தப்ஸி) கொல்வதாக மிரட்டி, அவனை வைத்து அஷோக் - மாயா கூட்டணி ஏகப்பட்ட நாச வேலைகளைச் செய்கிறது. இடையில் உள்துறை அமைச்சர், அவருக்கு நெருக்கமான தொழிலதிபர், அவர்கள் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் ஆடிட்டர் என்று இன்னொரு கண்ணியும் ஓடுகிறது. ஏகப்பட்ட குண்டுகள் வெடிக்கின்றன. சுவிஸ் வங்கிக் கணக்குகள் அலசப்படுகின்றன. சிறையில் இருக்கும் பயங்கரவாதியைப் பற்றிப் பேச்சு வருகிறது. இந்த வன்முறைகள், அஷோக், அமைச்சர், சுவிஸ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே என்ன தொடர்பு என்ற கேள்விக்கான விடை இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ் பேக்கில் தெரி...

INDIA SHOULD MAINTAIN TIES WITH SRI LANKA - SENIOR CONGRESS LEADER

Virtu ally opposing calls for India’s boycott of the Commonwealth summit in Sri Lanka, senior Congress leader Mani Shankar Aiyar today said it was essential to maintain ties with the neighbour with the ongoing New Delhi-sponsored rehabilitation works for Tamils in the island nation.  Talking to reporters in Kumbakonam, the former Union minister said the Tamil Nadu Assembly had unanimously adopted a resolution urging India to boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) to be held in Colombo next month.  However, there was another side which wanted India to participate in the meet to safeguard the interest of Tamils in Sri Lanka, he said. “Sri Lanka is our neighbour and for the Tamils living there the Indian government has taken up rehabilitation programme spending crores. In this situation we should have ties with them. The Sri Lanka problem is not only connected with Tamil Nadu but it’s a national problem,” he said.  Maintaining ...

ASIA LAGS IN PROTECTING DOMESTIC WORKERS, SAYS REPORT

Around 40 per cent of domestic workers globally are employed in Asia and yet the region has been slow in enacting reforms, according to a report which also says domestic labourers in countries like India, Nepal and Sri Lanka face horrific abuses. Despite major progress in other parts of the world, Asia has been lagging behind in enacting labour reforms, according to the report released by the International Domestic Workers Network (IDWN), the International Trade Union Confederation (ITUC) and Human Rights Watch. “Domestic workers from India, Nepal, Sri Lanka, Indonesia, and Cambodia experience horrific abuses. These governments should pick up the pace of reform to introduce long overdue protections for both domestic workers at home and those migrating abroad,” Nisha Varia, women’s rights researcher at Human Rights Watch said. The groups are releasing a new report assessing progress since the 2011 adoption of the Domestic Workers Convention, a groundbreaking treaty entitling domesti...

COLOMBO-KATUNAYAKA EXPRESSWAY MAKES RS.3MIL IN EARNINGS

The Road Development Authority reported earnings of Rs.3 million from 6pm yesterday (October 27) to 7am today (28) from the Colombo-Katunayaka expressway. Over 11,000 vehicles used the expressway which was declared open yesterday by the President.