Skip to main content

Posts

நடிகர் விஜய் ரசிகர்களைத் துரத்தி அடித்த வடமாகாணசபை அமைச்சர் ஐங்கர நேசன்

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும் பாடு தெரியாது இப்படி கேவலம் கெட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என கோபத்துடன் ஏசியதாகத் தெரியவருகின்றது. இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூத்தாடிகளை தலையில் வைத்துக் கூத்தாடும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் இவ்வளவு காலமும் இருக்கவில்லை. சினிமாவை ஒரு பொழுது போக்காகவே கருதியிருந்தனர். ஆனால் தற்போது அங்குள்ள சிங்கள இராணுவம் இவ்வாறான செயல்களைத் தூண்டி இளைஞர்களைத் தவறான பாதையில் செல்ல முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனைப் போல் தமிழகத்திலும் யாராவது துணிந்து செயற்படுசார்களா?

மக்களை ஏமாற்றுபவர்களுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்! -அஜீத் உறுதி

தற்போதைய பல மெகா ஹீரோக்கள் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதைவிட விளம்பரப் படங்களில் நடித்துதான் பெரிய தொகையை சம்பாதித்து வருகிறார்கள். சிலர் இந்திய அளவிலான பெரிய கம்பெனிகளின் விளம்பர தூதராகவும் மாறி விடுகிறார்கள். விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி என்று பல கோலிவுட் ஹீரோக்கள் இதில் முதலிடம் வகிக்கிறார்கள். அதேபோல் பல முன்னணி நடிகைகளும் இப்படித்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அஜீத் மட்டும் எந்தவொரு விளம்பர படங்களிலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே கடைபிடித்து வருகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், ஒவ்வொரு விளம்பர படத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள்களின் தரத்தை சொல்லித்தான் நடிக்க வேண்டியுள்ளது. அப்படி நடிகர்கள் பொருட்களின் தரத்தை சொல்லி நடிப்பதால் அதை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்கிறது. ஆனால், அப்படி தரமான பொருள் என்று சொல்லி நடிகர்கள் நடிக்கிற பெரும்பாலான பொருட்கள் தரமற்றவைகளாகத்தான் உள்ளன. இதனால் நடிகர்கள் செய்யும் விளம்பரத்தை நம்பி அந்த தரமற்ற பொருளை வாங்கும் ரசிகர்கள் ஏமாற்றப்படுகி...

Aarambam 19 Days Collections

shok Kumar [Ajith], a patriot on mission for exposing the people behind an ugly scam that is uproot to mafia. Ashok Kumar aka AK is supported by Nayantara in his operation. As story progresses AK ropes in techie hacker played by Arya, who falls for Taapsee, a journalist. Arrambam story takes twists and turns  here with an intriguing mass interval and reveals the main plot with a flashback in the second half. Will AK succeeds in his assignment? Forms the Aarambam crux… Watch Ajith’s Arrambam for the flashback and stick to the seats twists and turns…  Aarambam 1st Day Collections is 10.20 Crores Aarambam 2nd Day Collections is 11.65 Crores  Aarambam 3rd Day Collections is 10.50 Crores Aarambam 4th Day Collections is 10.78 Crores  Aarambam 5th Day Collections is 10.56 Crores Aarambam 6th Day Collections is 10.02 Crores  Aarambam 7th Day Collections is 9.63 Crores Aarambam 8th Day Collections is 9.28 Crores  Aarambam 9th Day Collections is 9.01 Crores...

Veeram's music launch date, running time and more details .

We have some exciting new updates about Ajith's Veeram, directed by Siva. The shoots of the movie are expected to be complete by the weekend and there might be a couple of days' patchwork sometime later.   Editor Kasi Viswanathan is busy editing the second half of the movie while the first half edit has already been locked. We also hear that the movie's running time would be around 2 hours 25 minutes at the maximum.   4 songs are there in the movie, composed by Devi Sri Prasad and Dinesh has choreographed all the numbers. One more number might be added based on the running time.    Now, coming to the all important music launch of the movie, December 7 seems to be a likely date according to sources but it hasn't been firmed up yet. Like any other Ajith movie, the launch would be very simple without any big event but special posters would be put up for the occasion, all over the state

100 கோடியை நெருங்கும் ஆரம்பம் வசூல்

அஜித் நடித்துள்ள ஆரம்பம் திரைப்படம் 100 கோடி இந்திய ரூபா வசூலினை நெருங்கியுள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்பஸி உள்ளிட்டோர் நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் கடந்த 31ஆம் திகதி உலகம் முழுவதும் 22 நாடுகளில் வெளியானது. இதன் மூலம் தமிழ்படமொன்று அதிகூடிய நாடுகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஆரம்பம் பெற்றது. விளம்பரங்களில் அஜித் பங்குகொள்ளாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அப்படத்தினை பெரியளவில் விளம்பரப்படுத்தி அஜித்தின் பெரிய ஓப்பனிங்கை மிகப்பெரிதாக்கினர். இதனால் முதல் வாரத்தில் 50 கோடியினை வசூலித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் அனைத்து இடங்களிலும் எந்திரன், விஸ்வரூபம் படங்களுக்கு அடுத்த படியாக வசூலை வாரிக்குவித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான ஏராளமான திரையரங்குகளில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறியது. இதனையடுத்து ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டிய நாடு படங்களுக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன. இதேவேளை தமிழ்நாட்டில்...

Arrambam Box Office: Records Ready To Be Broken

Records are meant to be broken and who else will know this better than Ajith Kumar in Tamil film industry? Having given the biggest opening for his latest movie Arrambam, Thala seems to be ready to break old records and register new figures at the Kollywood Box Office .  The actor's new movie has got an earth-shattering response and now it is game for creating history. Indeed, it appears it is a new beginning, true to the meaning of the movie title, Arrambam, for Ajith Kumar. As we all know, the Tamil movie has got the biggest opening of 2013. Now, the actor's latest movie has reached a new milestone. The latest trade reports say that it has reached the half-century mark.  A leading daily reports that Arrambam has grossed fifty crores at the Box Office. The lion's share for the movie has come from Chennai. From the other parts of Tamil Nadu, the Kollywood movie has raked in Rs 30 crores. The remaining collection is from the overseas Box Office in six days. After gettin...